Friday, April 28, 2017

அகத்தியப்பெருமான் அருளிய ஜீவநாதச்சுவடி 28/04/2017

சுவடியாசான் சாது சுப்ரமணி அவர்களூடாக அகத்தியப்பெருமான்  அருளிய ஜீவநாதச் சுவடி 28/04/2017. அன்பர்களே! திருச்சி மாவட்டம் துறையூர், ஓங்காரகுடில் முருகன் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் ஆறுமுகஅரங்கமகாதேசிக சுவாமிகள், மே 1 , 2017 இரவு முருகன் ஜோதி வடிவாய் காட்சி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறித்து அகத்தியச் சித்தர் எமக்கு அருளிய அருள்வாக்கினை இன்று நான் பகிரவுள்ளேன். கலியுகத்தில் தமிழ் மண்ணை சுயநல அரசியல்வாதிகளிடம் இருந்து காக்கவும் , மக்களைத் தொண்டு மார்கத்தில் வழிநடத்திச் செல்லவும், பழனி மலை முருகன் தமிழ்மண்ணில் அவதாரம் எடுத்துவிட்டார். 

அகத்தியப்பெருமானின் 
செய்யுள்களுக்கான  பொழிப்புரை
அகத்திய ஜீவநாதச்சுவடி பாடலின் பதவுரைச் சுருக்கம். 

எல்லாவற்றிலும் அணுவுக்குள் அணுவாக அருட்பெருஞ் சோதி இறைவன் உறைகிறான். கலியுக மக்களின் சுயநலம் அழித்து, அரசியல் ஒழித்து, பக்தியும் யாகங்களும் பெருக சக்தியாய் வருகிறான்.

நிலையில்லா வாழ்க்கை என தெரிந்தும் மதியிழந்த மக்கள் பேராசை கொள்கிறார்கள், நவகோள்களின் சக்தியால் விதி மூலம் நிறைவேற்ற, தமிழக மண்ணில் தர்மநெறியும் தெய்வீகமும் ஒங்க, தலைவன் முருகன் மலை உச்சியில் அன்காரமூர்த்தியாக (பழனி தலத்திற்கும் அங்காரகன் (எ) செவ்வாய்க்கும் தொடர்பு உண்டு) அமர்ந்துள்ளான்.

முருகன் ஜோதி ரூபமாய் வெளிப்பட்டு நிற்பவன், தமிழ் நாட்டையும் மக்களை காக்க சுவாமிமலையில் தகப்பன் சுவாமியாய் திருவேரகம் அமர்ந்தவன், மருத்துவனுமான அவன் மகர ஜோதி போல வெளிப்படுவான்.

ஜோதி வெளிப்படும் நாளில் இளைஞர்கள் மெய்ஞானத்தில் லயிக்கவும், அரசியல் துலாகோல் வழுவாது இருக்கவும், விகாரமாக நடக்கும் நடப்பினை சரிசெய்ய முருகன் முழுமையாய் பணியாற்றுகிறான். 

சோம்பேறிகளுக்கு இடமின்றி, பொருள் விரயமாகாமல், பணியோய்வு பெற்றவர் முதல் அனைவருமே ஏகோபித்த கருத்துடன் மக்கள்சேவை தொண்டாற்றி பணிசெய்திடல் வேண்டும்.

அந்த ஜோதியை காண்பதும் அவரவர் கிரகப் பயனாக வாய்க்கும், மக்கள் மனதை ஈர்த்து, அவர்களை நல்வழிபடுத்த அந்த குறிப்பிட்ட நாழிகையில் பார்வையில் சோதி படுவது இந்த தமழ் மண்ணுக்குப் புத்துணர்வு தரும்.

அன்று பக்தி சிந்தனையில் நம்பிக்கை உணர்வோடு, அனைவரும் முருகனை வணங்கி, பேராசைகள் அறுத்து, மௌனத்தில் அந்த மெய்ஞான வடிவனின் அருளைப்பெற வேண்டும். எல்லோரும் அருள்பெற ஆசிர்வாதம்.


சுவடியாசான் சாது சுப்ரமணி

♫♫ கஞ்சமலைச்சித்தர் ஓங்காரநாதனைத் துகித்து அருளிய பாடல் ♫♫

Contact தொடர்பு
கஞ்சமலைச்சித்தர் 
துறையூர் உறையும் 
ஓங்கார நாதனைத் 
துகித்து அருளிய பாடல்.


ஆறுமுக அரங்கர் புகழ்மாலை
ஏழாம்படை வீட்டின் அற்புதங்களைப் பாடிய மலேசியா அன்பர் திரு.கே.ஜீவா அவர்கள் பாடிய பாடல்.

இனிக்கும் குழந்தைத் தமிழ்
♫♫சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா♫♫

♫♫சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல)
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல)
பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா
(சொல்லச் சொல்ல)
உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல)
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா♫♫ (சொல்லச் சொல்ல)


Director Yaar Kannan shares his experiences about ஓங்காரக்குடில் Ongarakudil
ஓங்காரக்குடில் அனுபவம் பற்றி இயக்குனர் யார் கண்ணன்


Press meet by Kailasam Iyya

  Lord Subramaniyar's Blessing Canto for the earliest Manifestation of Lord Murugapperumaan in this world 18-03-2017 On 01-05-2017 (May Day) Lord Murugapperumaan will expose his superlative appearance, which is equivalent to the appearance of the Sun, from the southern India 500 Km towards north from the south of Kanyakumari (to cover most of Tamilnadu) amidst the sky between 10Pm to 12Am for nearly one hour. This is to prove and mark the beginning of Reign of Murugapperumaan (Manifestation of Lord Murugan)

  More videos

Read the Siddhas Jeevanatha daily real time Suvadis (In Tamil)
https://twitter.com/Ongarakudil
<3 Love and Light <3
<3 Aum Muruga ஓம் முருகா <3

மே1ல்: வானில் அருட்பெருஞ்ஜோதியாக முருகப்பெருமான்

ஓங்காரக்குடில்: முருகப்பெருமான் அருட்திரு வருகை. 
தமிழக மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!

முருகா முருகா!! வருக! வருக! கலியுக மாற்றம் தருக! தருக!!!

ஹேவிளம்பி வருடம் தகர் திங்கள் (சித்திரை மாதம்) வளர்பிறையில் சஷ்டி திகதி தொழிலாளர் தின நன்னாளில் ஹேவிளம்பி சித்திரை 18ம் தேதி 01.05.2017, திங்கட்கிழமை இரவில் விண்ணில் அற்புதம் ஒன்றை நிகழ்த்துவேன் சுப்பிரமணியர் யானுமே.
விண்ணிலே அன்றைய தின இரவிலே சூரியனின் ஆற்றலில் ஒரு பகுதிபோல மிகுந்த பிரகாசமாய் நடுநிசி முன் ஞானபூமியாம் தென்னகம் மிகுதிபட தென்குமரியிலிருந்து 500கி.மீ வடக்காக மத்திய தமிழகத்தில் வானில் உச்சியில் தென்பகுதியில் இரவு 10 மணி முதல் 12 மணிக்குள் சுமார் 2 1/2 நாழிகை நேரம் (சுமார் 1 மணி நேரம்) முருகப்பெருமான் யானே எமது வெளிப்பாட்டை உலகோர் அறிய பிரகாசமான ஒளிச்சுடர் வடிவினிலே காட்சி தருவேனப்பா. இது எமது வெளிப்பாட்டின் முன்னறிவிப்பு சாட்சியாகும். யாம் வெளிப்படும் நிகழ்வின் அற்புத நிகழ்வாகும்.


முருகப்பெருமான் ஆசி பெற விரும்பும் மக்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, வீட்டு வாசலில் கோலமிட்டு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் பல தெரிந்த உணவுகளை தயார் செய்து ஏழை எளிய மக்களுக்கு "குகா அர்ப்பணம்" "முருகா அர்ப்பணம்" என்று வருகின்ற மக்களை முருகனாக பாவித்து அன்பு செலுத்தி உணவு கொடுப்பவர்கள் அன்று இரவு முருகப்பெருமானின் ஆசியை பெறலாம்.

முருகப்பெருமானின் அருள் வருகையை முன்னிட்டு 01 - 05 - 2017 திங்கட்கிழமை முருகப்பெருமானின் கல்கி அவதாரம், தவத்திரு திருமுருக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில் முருகப்பெருமானின் ஏழாம்படை வீடூ துறையூர் ஓங்காரக்குடிலில் அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் மற்றும் பல நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
-சுபம்

i
May1st: Lord Muruga's Jothy revelation
https://t.co/MpZbKtoNp9
காணொளி(Video): அருட்சுவடி வாயிலாக முருகப்பெருமானின் அறிவிப்பு. உலகோரை ஓர் தாய்ப்பிள்ளைகளாகக் கருதி, கலியிடர் நீக்கி, உலகோர் துயர்தீர்க்க கலியுகவரதன் முருகப்பெருமான் அருட்திரு வருகை.
https://t.co/nwDTbeFWmi
Lord Muruga's Announcement via Jeevanadi. On 01-05-2017 (May Day) Lord Murugapperumaan will expose his superlative appearance, which is equivalent to the appearance of the Sun, from the southern India 500 Km towards north from the south of Kanyakumari (to cover most of Tamilnadu) amidst the sky between 10Pm to 12Am for nearly one hour. This is to prove and mark the beginning of Reign of Murugapperumaan (Manifestation of Lord Murugan)
💐🌾🌹Aum 🌹🌾💐 Muruga 🕺🍋 ஓம் 🍋 🙏🏼 மு௫கா.🙏

🏼
Contact தொடர்பு

♫♫சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா♫♫

Contact தொடர்பு

♫♫சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல)
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல)
பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா
(சொல்லச் சொல்ல)
உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல)
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா♫♫ (சொல்லச் சொல்ல)

ஓங்காரக்குடில் அனுபவம் பற்றி இயக்குனர் யார் கண்ணன்

Contact தொடர்பு
Director Yaar Kannan shares his experiences about ஓங்காரக்குடில் Ongarakudil
ஓங்காரக்குடில் அனுபவம் பற்றி இயக்குனர் யார் கண்ணன்


Press meet by Kailasam Iyya

  Lord Subramaniyar's Blessing Canto for the earliest Manifestation of Lord Murugapperumaan in this world 18-03-2017 On 01-05-2017 (May Day) Lord Murugapperumaan will expose his superlative appearance, which is equivalent to the appearance of the Sun, from the southern India 500 Km towards north from the south of Kanyakumari (to cover most of Tamilnadu) amidst the sky between 10Pm to 12Am for nearly one hour. This is to prove and mark the beginning of Reign of Murugapperumaan (Manifestation of Lord Murugan)

  More videos

Read the Siddhas Jeevanatha daily real time Suvadis (In Tamil)
https://twitter.com/Ongarakudil
<3 Love and Light <3
<3 Aum Muruga ஓம் முருகா <3

மே1ல்: வானில் அருட்பெருஞ்ஜோதியாக முருகப்பெருமான்

ஓங்காரக்குடில்: முருகப்பெருமான் அருட்திரு வருகை. 
தமிழக மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!

முருகா முருகா!! வருக! வருக! கலியுக மாற்றம் தருக! தருக!!!

ஹேவிளம்பி வருடம் தகர் திங்கள் (சித்திரை மாதம்) வளர்பிறையில் சஷ்டி திகதி தொழிலாளர் தின நன்னாளில் ஹேவிளம்பி சித்திரை 18ம் தேதி 01.05.2017, திங்கட்கிழமை இரவில் விண்ணில் அற்புதம் ஒன்றை நிகழ்த்துவேன் சுப்பிரமணியர் யானுமே.
விண்ணிலே அன்றைய தின இரவிலே சூரியனின் ஆற்றலில் ஒரு பகுதிபோல மிகுந்த பிரகாசமாய் நடுநிசி முன் ஞானபூமியாம் தென்னகம் மிகுதிபட தென்குமரியிலிருந்து 500கி.மீ வடக்காக மத்திய தமிழகத்தில் வானில் உச்சியில் தென்பகுதியில் இரவு 10 மணி முதல் 12 மணிக்குள் சுமார் 2 1/2 நாழிகை நேரம் (சுமார் 1 மணி நேரம்) முருகப்பெருமான் யானே எமது வெளிப்பாட்டை உலகோர் அறிய பிரகாசமான ஒளிச்சுடர் வடிவினிலே காட்சி தருவேனப்பா. இது எமது வெளிப்பாட்டின் முன்னறிவிப்பு சாட்சியாகும். யாம் வெளிப்படும் நிகழ்வின் அற்புத நிகழ்வாகும்.


முருகப்பெருமான் ஆசி பெற விரும்பும் மக்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, வீட்டு வாசலில் கோலமிட்டு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் பல தெரிந்த உணவுகளை தயார் செய்து ஏழை எளிய மக்களுக்கு "குகா அர்ப்பணம்" "முருகா அர்ப்பணம்" என்று வருகின்ற மக்களை முருகனாக பாவித்து அன்பு செலுத்தி உணவு கொடுப்பவர்கள் அன்று இரவு முருகப்பெருமானின் ஆசியை பெறலாம்.

முருகப்பெருமானின் அருள் வருகையை முன்னிட்டு 01 - 05 - 2017 திங்கட்கிழமை முருகப்பெருமானின் கல்கி அவதாரம், தவத்திரு திருமுருக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில் முருகப்பெருமானின் ஏழாம்படை வீடூ துறையூர் ஓங்காரக்குடிலில் அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் மற்றும் பல நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
-சுபம்

i
May1st: Lord Muruga's Jothy revelation
https://t.co/MpZbKtoNp9
காணொளி(Video): அருட்சுவடி வாயிலாக முருகப்பெருமானின் அறிவிப்பு. உலகோரை ஓர் தாய்ப்பிள்ளைகளாகக் கருதி, கலியிடர் நீக்கி, உலகோர் துயர்தீர்க்க கலியுகவரதன் முருகப்பெருமான் அருட்திரு வருகை.
https://t.co/nwDTbeFWmi
Lord Muruga's Announcement via Jeevanadi. On 01-05-2017 (May Day) Lord Murugapperumaan will expose his superlative appearance, which is equivalent to the appearance of the Sun, from the southern India 500 Km towards north from the south of Kanyakumari (to cover most of Tamilnadu) amidst the sky between 10Pm to 12Am for nearly one hour. This is to prove and mark the beginning of Reign of Murugapperumaan (Manifestation of Lord Murugan)
💐🌾🌹Aum 🌹🌾💐 Muruga 🕺🍋 ஓம் 🍋 🙏🏼 மு௫கா.🙏

🏼