Sunday, May 14, 2017

காணொளி(Video): சீவனே சிவனென அறி.

Contact தொடர்பு
Videos

God is within us all. 
الإمام علي (عليه السلام): من عرف نفسه فقد عرف ربه
தன்னை அறிந்திடில் 
தனக்கொரு கேடில்லை

#Evil and #God are not #OUT there. Both of them are #within us.

#Jesus said, "You are gods, And all of you are sons of the Most High."
Psalm 82:6

God is #ONE. Forms are many. We(souls/#athma) are part of the great supreme soul(#paramathma). We are all #Gods indeed. But we haven't realised the God within. In order to realise that we need to fight the '#holywar' within us to defeat the evil within and realise the God within us.

“Whosoever knows himself knows his Lord.”
“Man 'arafa nafsahu faqad 'arafa Rabbahu”
الإمام علي (عليه السلام): من عرف نفسه فقد عرف ربه
- Prophet #Muhammad

"தன்னை அறிந்திடில்
தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல்
தானே கெடுகின்றான்
தன்னை அறியும்
அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க
தான் இருந்தானே"
- ஆசான் திருமூலர்.

"என்னிலே இருந்த ஒன்றை 
யான் அறிந்தது இல்லையே

என்னிலே இருந்த ஒன்றை 
யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை 
யாவர்காண வல்லரோ ?!
என்னிலே இருந்திருந்து 
யான் உணர்ந்து கொண்டனே!"
-ஆசான் சிவவாக்கியார்

<3 Aum Muruga ஓம் முருகா <3

உயிர்கள் அனைத்தும் சிவத்தின் கூறுகள்
யார் கடவுள்..?! 

மாலும் மனிதன் 
மலரோனும் தான் மனிதன் 
ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன் 
சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார் 
கற்றுமறிந்தார் இல்லை 
- மகான் ஔவையார்

மேலும் வாசிக்க
https://www.facebook.com/photo.php?fbid=10157313372115254&set=a.10150246148170254.489320.561110253




"கங்கையிலே காவரியில் 
நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் 
கால்தேயச் சுற்றி
வெங்கொடிய பலநோன்பு 
ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற
யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை
பணம்அள்ளித் தந்து
பசுவதனை பூசித்து
அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை
அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய்
முத்தியதை அடையார்."
- இராமலிங்க சுவாமிகள்
(இறவாநிலை)

புனித நீராடி, திருத்தலங்களைத் தரிசிப்பதால் மட்டும் முத்தியடைய முடியாது. சீவதயவே ஞானவீட்டின் திறவுகோல். உயிர்க்கொலை, புலால் உண்பதை தவிர்த்து ஏழைகளின் பசிப்பிணியை அகற்றுங்கள். இதுவே பிறவிப்பெருங்கடலை கடக்க உதவும். மற்ற சடங்குகள் எல்லாம் நமது நம்பிக்கைக்காக செய்யப்படுவது அன்றி பிறவிப்பிணியை தீர்க்கும் மருந்தாகாது. ஞானிகளை தினமும் பூசை செய்யுங்கள். முற்றுப்பெற்ற ஞானிகள் என்றாலே இருவினையாகிய நல்வினை தீவினையை நீத்து, தம்முள்ளே அருட்பெருஞ்ஜோதியைக் கண்டவர்கள் ஆவார்கள். அவர்கள் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்யும் வல்லவர்கள் ஆவார்கள்.
ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars
<3 Aum Muruga ஓம் முருகா <3

Contact தொடர்பு
Videos
சித்தரியலும் சிவபுராண விளக்கமும் (2001) அருளுரை: ஓங்காரக்குடிலாசான்

ஓங்காரக்குடில் Ongarakudil



Videos

ஓங்காரக்குடில் Ongarakudil Contact தொடர்பு


No comments:

Post a Comment