Tuesday, June 20, 2017

புலால் மறுப்போம்...

முருகப்பெருமான் மற்றும் ஆசான்கள் வள்ளுவப்பெருமான், வள்ளல்பெருமான், முற்றுப்பெற்ற அனைத்து சித்தர்களின் சத்தியவாக்கிற்கு அமைவாகப் புலால் உண்ணமாட்டோம். அணைத்து உயிர்களையும் எங்களோடே வாழவைப்போம். என இறைவனின் ஆணையாக உறுதி எடுப்போம். உலகோரை ஒரு தாய்ப்பிள்ளைகளாக கருதி 2037ற்குள் கலியுகவரதன் முருகப்பெருமான் தலைமையில் முற்றுப்பெற்ற சித்தர்கள் வழிகாட்டலில் சகல அதர்மங்களும் அழிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும் காலம் கனிந்துவிட்டது.
சுவடிகள் மூலம் அறிவிப்பு.
https://twitter.com/Ongarakudil

No comments:

Post a Comment