Friday, July 21, 2017

பட்டினத்தார் பாடல்

"ஊருஞ் சதமல்ல 
உற்றார் சதமல்ல 
உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல 
பெண்டிர் சதமல்ல 

பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல
செல்வஞ் சதமல்ல
தேசத்திலே
யாருஞ் சதமல்ல
நின்றாள்
சதங்கச்சி ஏகம்பனே."


"நாறுமுடலை,
நரிப்பொதி சோற்றினை,
நான்தினமுஞ்
சோறுங் கறியும்
நிரப்பிய பாண்டத்தைத்
தோகையர்தம்
கூறும்மலமும்
இரத்தமுஞ் சோருங்
குழியில்விழாது
ஏறும் படியருள்வாய்
இறைவா..!"

- ஆசான் பட்டினத்தார்
ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3




No comments:

Post a Comment