Tuesday, July 25, 2017

கண்ணீர் அஞ்சலி: பாடகர் திரு.ராஜராஜசோழன்


கண்ணீர் அஞ்சலி!!!


சிம்மக் குரலோன், உலகமெங்கும் சீர்காழி புகழ் பாடி எண்ணற்ற ரசிகர்களின் இதையத்தை ஆட்கொண்ட மலேசிய சீர்காழி புகழ் திரு. ராஜராஜசோழன் இறைவனடி சேர்ந்தார். 


அன்னாரின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னார் இறைநிழலில் அமைதிபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment