Tuesday, September 12, 2017

முருகப்பெருமானின் இறுதி அறைகூவல்



சுவடிகள் மூலம் முருகப்பெருமானும் அவர்தம் சீடர்களான சித்தர்களும் இறுதி அறைகூவல்
https://twitter.com/Ongarakudil
உலக மக்களெல்லாம் மாயையின் வசப்பட்டு மும்மலக் குற்றத்தின் விளைவாய் ஏராளமான வகையிலே தீயசெயல்களை செய்து செய்து, உயர்வடையாமல் கீழ்நிலை சென்றுவிட உலகினில் தீமைகள் அளவிடமுடியாத அளவு மிகுந்துவிட்டதினால் தீவினைகளால் அழிவுகள் உண்டாகுவதினாலே மக்களே இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்.

இயற்கை பேரழிவுகள் உண்டாகாமல் இருக்கவும்,அழிவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும்,நீங்களும் உங்கள் குடும்பத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் விரும்பினால், விரும்புகின்றோர் யாவரும் இனியேனும் அவசியம் மாறித்தான் ஆக வேண்டும்.

இதுவரை நீங்கள் செய்தது பாவமா? புண்ணியமா? நல்லதா? கெட்டதா? தீயசெயலா?நற்செயலா? என அறிந்தோ அறியாமலோ செய்திருந்தாலும் இனியேனும் திருத்திக் கொண்டு உங்களது எண்ணமெல்லாம் நேர்மையுடன் இருந்து நேர்மையான வழியிலேசெல்லுங்கள்.இனி அனைவரும் தர்மத்தின் நெறிக்குட்பட்ட வாழ்வையே வாழ வேண்டும்.
https://twitter.com/Ongarakudil

முருகப்பெருமானது இறுதி அறிவுறுத்தல்.
வருமுன்னே காத்துக் கொள்ளுங்கள்!


ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
 Aum Muruga ஓம் மு௫கா 

சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3

No comments:

Post a Comment