Sunday, January 28, 2018

பிறவிக்கடல்

#தமிழ்ச்சித்தர்கள் அருளிய பிறவிக்கடல் கடக்க / பிறவிப்பிணி நீக்கத் தேவையான உபாயங்கள்

உயிர்க்கொலை தவிர்த்தல், புலால் மறுத்தல்.
சுத்த சைவ உணவை மேற்கொள்ளுதல்
மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு
பசியாற்றுவிக்க வேண்டும்.
அருட்ஜோதி வள்ளலாய் விளங்கும் முருகப்பெருமானின் மந்திரமாகிய “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகா”
என்றோ முருகனின் நாமத்தை நாமஜெபமாக காலை, மாலை குறைந்தது ஐந்து நிமிடமேனும் செபித்திடல் வேண்டும்.
சாதி, மத, இன, மொழி, தேச, பாகுபாடின்றி மனிதர்கள் அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகளாக பாவித்து அன்பு செலுத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

 

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

 Aum Muruga ஓம் முருகா 

No comments:

Post a Comment